முகம்கூட பாராமல் முடிவேதும் தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே...
மண்ணோடு மரித்தாலும் அனல்கொண்டு எரித்தாலும்
உயிர்கொண்ட உன்னுருவம் மறையாதே...
முகம்கூட பாராமல் முடிவேதும் தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே...
மண்ணோடு மரித்தாலும் அனல்கொண்டு எரித்தாலும்
உயிர்கொண்ட உன்னுருவம் மறையாதே...
0 comments:
Post a Comment